434
திருச்செந்தூர் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதால் கடலில் குளித்த ஒரு சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்...

345
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செங்கல்பட்டு நகருக்குள் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகள் எரியாததால், இரவு நேரத்தில் விபத்து அச்சத்திலேயே வாகனங்களை...

287
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாத யாத்திரையாக செல்லும் அலிபிரி நடைபாதையின் இறுதிப் படிகளில் 2 சிறுத்தைகள் சுற்றித் திரிந்ததைக் கண்டு பக்தர்கள் அச்சமடைந்தனர். இது பற்றி அறிந்ததும், தேவஸ்தான விஜில...

246
கேரள மாநிலம் அச்சன்கோவில் வனப்பகுதியில் இருந்து ஏராளமான யானைகள் குடிநீர் மற்றும் உணவு தேடி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான தென்காசி அடிவாரப் பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளன. இதனால் காச...

1784
ஈரோடு மாவட்டம் காரப்பாடி கிராமத்தில் உள்ள கல்குவாரியில் சக்திவாய்ந்த வெடிகளை வைத்து பாறைகள் உடைக்கப்படுவதால் அச்சமடைந்திருக்கும் கிராம மக்கள், புதிதாக மற்றொரு குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளன...

1265
கொள்ளையினால் பாதிக்கப்பட்ட அர்ஜென்டினா நகரங்களில் வணிக உரிமையாளர்கள் அச்சம் காரணமாக மீண்டும் கடைகளை திறக்க வில்லை. அண்மையில் பியூனஸ் அயர்ஸ் தலைநகரைச் சுற்றியுள்ள கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள...

1796
திருப்பத்தூர் மாவட்டம் ஆத்தூர் அருகே ஜோடியாக சுற்றி திரியும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர எல்லையில் இருந்து வழி மாறி வந்த  2 யானைகள்...



BIG STORY